Tuesday 8 January 2013

மன்மோகன் சிங்-மெடிக்கல் செக்கப்

கண்கள்:-  எந்தெந்த மானியத்தையெல்லாம் வெட்டலாம் என்பதையே  
                     பார்த்துக் கொண்டிருக்கிறது

கைகள்:- பத்து நிமிடத்து மேல் பேசினால் மணியடிக்கத் துடிக்கிறது.

காது     :- ஏழைகளின் புலம்பலைக் கேட்பதே இல்லை.

நாக்கு  :- உதடுகளுக்குள் சிறைப்பட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது.

கழித்து:- சோனியா காந்தி சொன்னதற்கெல்லாம் ஆடியதால் தளர்ந்து 
                  கிடக்கிறது.

மூளை:-  மக்களைப் பற்றி சிந்திப்பதை  மறந்து  ரொம்ப நாள்  
                   ஆகிவிட்டது.

கால்கள்:- நினைத்தபோதெல்லாம் வெளிநாடுகளுக்கு ஓடுவது.

பி.பி.:-  அடுத்த  பொதுத் தேர்தலைப்  பற்றி  நினைக்கும்போதெல்லாம் 
               எகிறுகிறது.

இதயம்:- பணக்காரர்களுக்காகவும், தொழிலதிபர்களுக்காகவும்
                  மட்டுமே  துடித்துக்கொண்டிருக்கிறது.

                                                          ( நன்றி- குமுதம்)

No comments:

Post a Comment