மன்மோகன் சிங்-மெடிக்கல் செக்கப்
கண்கள்:- எந்தெந்த மானியத்தையெல்லாம் வெட்டலாம் என்பதையே
பார்த்துக் கொண்டிருக்கிறது
கைகள்:- பத்து நிமிடத்து மேல் பேசினால் மணியடிக்கத் துடிக்கிறது.
காது :- ஏழைகளின் புலம்பலைக் கேட்பதே இல்லை.
நாக்கு :- உதடுகளுக்குள் சிறைப்பட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது.
கழித்து:- சோனியா காந்தி சொன்னதற்கெல்லாம் ஆடியதால் தளர்ந்து
கிடக்கிறது.
மூளை:- மக்களைப் பற்றி சிந்திப்பதை மறந்து ரொம்ப நாள்
ஆகிவிட்டது.
ஆகிவிட்டது.
கால்கள்:- நினைத்தபோதெல்லாம் வெளிநாடுகளுக்கு ஓடுவது.
பி.பி.:- அடுத்த பொதுத் தேர்தலைப் பற்றி நினைக்கும்போதெல்லாம்
எகிறுகிறது.
இதயம்:- பணக்காரர்களுக்காகவும், தொழிலதிபர்களுக்காகவும்
மட்டுமே துடித்துக்கொண்டிருக்கிறது.
மட்டுமே துடித்துக்கொண்டிருக்கிறது.
( நன்றி- குமுதம்)
No comments:
Post a Comment